Day: February 17, 2014

நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல் ஒன்று கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தவறாக இடம்பெற்று உள்ளது.இதனால் அதிகாரிகள்

200 பயணிகளுடன் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல்…200 பயணிகளுடன் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல்…

ஜெனிவா:-எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து ரோம் நகருக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் கடத்தல்காரர்களால் மிரட்டப்பட்டு தரையிறக்கப்பட்டதாக சுவிஸ் அரசு உறுதி செய்துள்ளது. உடனடியாக அந்த விமான நிலையம் மூடப்பட்டு காவல்துறையினர் விமானத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும், கடத்தல்காரர்களில்

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்…

புதுடெல்லி:-டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்–மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் கடந்த 14–ந்தேதி ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல்

காதலன் யாரடி? திரை விமர்சனம்…காதலன் யாரடி? திரை விமர்சனம்…

நாயகி மாயாவின் அம்மா அந்த மாவட்டத்தின் கலெக்டர். மாயா ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சேது என்பவரும் படித்து வருகிறார். சேதுவும், நாயகன் சக்தியும் நண்பர்கள். சக்தி மெக்கானிக் ஷெட் நடத்தி வருகிறார். நாயகியின் அம்மா ஒருநாள் கார் குண்டுவெடிப்பில்

ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…ஜப்பானில் சாமியார் வீசும் ‘அதிர்ஷ்ட குச்சி’யை பிடிக்க கோவணத்துடன் குவிந்த 9 ஆயிரம்…

டோக்கியோ:-ஜப்பானின் ஓக்கயாமா பகுதியில் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான சைடைஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ’ஹடாகா மட்ஸுரி’ என்னும் நிர்வாண திருவிழா ஜப்பான் முழுவதும் மிகவும் பிரசித்தியான திருவிழாவாகும். இந்த நிர்வாண திருவிழாவில் பங்கேற்பவர்கள் சிறிய வெண்ணிற

இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் நடத்திவருகிறார்: அத்வானியின் குற்றச்சாட்டு…இந்தியாவில் ஊழல் நிறைந்த அரசை மன்மோகன் நடத்திவருகிறார்: அத்வானியின் குற்றச்சாட்டு…

புது டெல்லி:-பாரதீய ஜனதா கட்சி தலைவரான அத்வானி பிரதமர் மன்மோகன் சிங் மீது கடுமையான தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் ஊழல் மிகுந்த அரசை தலைமையேற்று நடத்தியவர்

சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…

சென்னை:-சென்னை மைலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உறவு பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி

ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசியவர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்.பி. பதவிக்கு போட்ட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை

செயலிழந்த ரஷ்ய செயற்கைக்கோள் பூமியின் மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் விழும் அபாயம்…செயலிழந்த ரஷ்ய செயற்கைக்கோள் பூமியின் மக்கள் நெருக்கமுள்ள பகுதியில் விழும் அபாயம்…

மாஸ்கோ:-செயலிழந்துபோன ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இன்று இரவு பூமியின் மேற்பரப்பை அது அடையக்கூடும் என்று அதன் செயல்பாடுகளைக் கவனித்துவரும் ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது அதனுடைய இயக்கம் கட்டுப்பாடற்று இருக்கும் என்று கர்னல் அலெக்சி

முதல் மந்திரி மீது ஷு வீச்சு…முதல் மந்திரி மீது ஷு வீச்சு…

டப்வாலி:-கடந்த 2ம் தேதி பானிப்பட் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஹரியானா மாநில முதல் மந்திரியான பி.எஸ்.ஹூடாவை மர்ம நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அனேகமாக அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீண்டு வந்திருக்கமாட்டார். இந்நிலையில் டப்வாலியில் நடந்த தொடக்க