Day: January 25, 2014

கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுகொன்று விட்டு தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் 5 வீரர்கள் பலியானார்கள்.இதுகுறித்து லஹ்மன் மாகாண செய்தி தொடர்பாளர் சர்ஹாதீ கூறியதாவது- இச்சம்பவம் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள்

பரபரப்பான போட்டி டையில் முடிந்தது…பரபரப்பான போட்டி டையில் முடிந்தது…

ஆக்லாந்து:-இந்தியா–நியூசிலாந்து இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 314

பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு:சிறந்த அறிமுக நாயகனாக தனுஷ் தேர்வு…பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு:சிறந்த அறிமுக நாயகனாக தனுஷ் தேர்வு…

மும்பை:-பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று

தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…

துபாய்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாம்

40 கோடி வசூலித்து ‘வீரம்’ சாதனை…40 கோடி வசூலித்து ‘வீரம்’ சாதனை…

சென்னை:-‘ஜில்லா’ படத்தை விட ‘வீரம்’ தான் பார்க்கும்படியாக உள்ளது என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக இருந்தாலும் வசூலைப் பொறுத்தவரை வீரத்தை விட ஜில்லா படம் தான் வசூல் சாதனை புரிந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரிலீசான முதல் நாளிலேயே ‘ஜில்லா’

கோலி சோடா திரை விமர்சனம்…கோலி சோடா திரை விமர்சனம்…

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆதரவற்ற நான்கு சிறுவர்களான கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகியோர் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் சுஜாதாவிடம் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தவித குறிக்கோளும் இல்லாமல் பள்ளி மாணவிகளை

இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…இந்தியாவுக்கு 315 ரன்கள் இலக்கு…

ஆக்லாந்து:-நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வீழ்ந்த இந்தியா 0-2 என பின்தங்கியுள்ளது. மூன்றாவது போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.