Day: January 20, 2014

தெலுங்கு,ஹிந்திக்கு செல்லும் ‘ஜில்லா’….தெலுங்கு,ஹிந்திக்கு செல்லும் ‘ஜில்லா’….

சென்னை:-விஜய், மோகன்லால், காஜல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘ஜில்லா‘ படம் விரைவில் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ஆறாவது படமான ‘ஜில்லா’ படத்தை புதுமுக

துப்பாக்கி முனையில் கதற கதற கற்பழிக்கப்பட்ட நடிகை…துப்பாக்கி முனையில் கதற கதற கற்பழிக்கப்பட்ட நடிகை…

அமெரிக்கா:-அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா. 55 வயதாகும் இவர் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நாளிதழில் தன்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:– முதன் முறையாக நியூயார்க்குக்கு வந்தபோது 35 அமெரிக்க டாலர் பணத்துடன்தான் வந்தேன். அதை வைத்து

அஜித்தின் சம்பளம் 25 கோடி!…அஜித்தின் சம்பளம் 25 கோடி!…

சென்னை:-ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு. அதற்கான விடையாக, நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வருடங்களுக்கு

பாடகர் எஸ்.பி.பி-க்கு திடீர் உடல் நலக்குறைவு…பாடகர் எஸ்.பி.பி-க்கு திடீர் உடல் நலக்குறைவு…

ஜோகன்னஸ்பெர்க்:-தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சனிக்கிழமை இரவு

நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம்-நடிகரை மணக்கிறார்…நடிகை நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம்-நடிகரை மணக்கிறார்…

சென்னை:-கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா தொடர்ந்து அங்கு 3 படங்ளில் குழந்தை நட்சத்திரமாகவும், இரண்டு படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். தமிழில் ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிஹ்ஹா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவருக்கு ‘நேரம்’ படம்

சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது மறைவையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சசி தரூர்

கேப்டன் டோனியின் புதிய சாதனை…கேப்டன் டோனியின் புதிய சாதனை…

நியூசிலாந்து:- நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரோஸ் டெய்லரின் கேட்சை பிடித்து ஒரு நாள் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதியசாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் இளம்

3வது முறையாக இணையும் விஷால்-லக்ஷ்மி மேனன் ஜோடி…3வது முறையாக இணையும் விஷால்-லக்ஷ்மி மேனன் ஜோடி…

சென்னை:-பாண்டியநாடு படம் மதுரை மண்வாசனை கதை என்பதால், கிராமத்துக்கு பெண்ணாக நடிக்க கனகச்சிதமாக இருப்பார் என்று லட்சுமிமேனனை விஷாலுக்கு ஜோடியாக்கினார் சுசீந்திரன். அப்படம் மெகா ஹிட்டாகி விட்டதால், இப்போது லட்சுமிமேனனை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட விஷால், தான் தயாரித்து நடித்து

சன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி…சன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி…

மும்பை:-பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிக்கும் ராகினி எம்.எம்.எஸ்.2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு பிலிம் சிட்டியில் கடந்த வாரம் நடந்தது. நூற்றுக்கணக்கான துணைநடிகர்களுடன் சன்னிலியோன் கவர்ச்சி உடையில் ஆடிப்பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இவருடன் ஆட்டம் போட்டவர்

விஜய்யை அவதூறாக திட்டிய ரசிகர் கைது…விஜய்யை அவதூறாக திட்டிய ரசிகர் கைது…

சென்னை:-விஜய் ரசிகர்களுடன் டுவிட்டர் இணையதளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார்.ரசிகர்கள் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அவதூறாக