Day: January 18, 2014

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-வைகோ…இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-வைகோ…

மதுரை:-வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் மதுரை வில்லாபுரத்தில் உள்ள ஜெயஜோதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நாட்டிய நாடக தொடக்க விழாவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஜோதிமுத்துராமலிங்கம், பிஸ்மில்லாகான், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை

காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…

லாகூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் நகிதா ரமேஷ். இவர் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரை சேர்நத ஆஸார் என்பவரை இண்டெர்நெட் மூலம் காதல் கொண்டார். காதலின் அடுத்த கட்டமாக காதலனை சந்திப்பதற்காக கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையத்தில்

745 பேர் நிர்வாணமாக குளித்து உலக சாதனை…745 பேர் நிர்வாணமாக குளித்து உலக சாதனை…

நியூசிலாந்து:-நியூசிலாந்தில் உள்ள கிஸ்போர்ன் என்ற கடற்கரையில் புதிய உலக சாதனை படைக்க ஒரு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 745 பேர் நிர்வாணமாக கடலில் நீச்சல் அடித்து சாதனையை ஏற்படுத்தினர். ஆண்கள், பெண்கள் என வயது, பாலினம் வித்தியாசம் இன்றி அனைவரும்

அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…

சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அவரது மானேஜர் பி.டிசெல்வகுமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதை விஜய்யும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாக விஜய், ராஜா ராணி வெற்றிப்பட இயக்குனர்

சிறுமியின் வயிற்றில் 500 கிராம் முடி..சிறுமியின் வயிற்றில் 500 கிராம் முடி..

சீனா:-சீனாவில் உள்ள லியோயங் என்ற பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அடிக்கடி வயிற்று வலியாக துடித்து வந்தார். அதனால் அவருடைய தாயார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். எக்ஸ்ரேயில் சிறுமியில் வயிற்றுக்குள் கொத்து கொத்தாக தலைமுடி இருப்பது தெரியவந்தது.

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம்

பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…

பெங்களூர்:-பெங்களூர் அருகே கும்பலுகூடு புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும்,

பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…

புதுடெல்லி:-கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி ஓய்வு பெற்றார். அதேநாளில், அவரது கிரிக்கெட் சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் நாட்டின்

ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி…ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பேட்டிங்

மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…

புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து