Day: January 17, 2014

மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா?…மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா?…

சென்னை:-மாஜி லவ்வர் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா, விரைவில் பிரபுதேவா இயக்கத்திலும் நடிப்பார் என்று பரபரப்பு எழுந்துள்ளது. பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்த பிறகு நடிக்காமல் ஒதுக்கிய நயன்தாரா,அவரது பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை…அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை…

சியோல்:-தென்கொரியாவுக்கு பாதுகாப்பு கொடுக்க அமெரிக்கா தனது 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றன. இது வடகொரியாவுக்கு ஆத்திரம் மூட்டியுள்ளது. எனவே வடகொரியா

பிரசன்னாவுக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த ஓவியா…பிரசன்னாவுக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த ஓவியா…

சென்னை:-களவாணி என்ற ஹிட் படத்தில் அறிமுகமானாலும் ஓவியாவுக்கு அதற்கு பிறகு எந்த படமும் செட் ஆகவில்லை. அதிலும் மன்மதன் அம்பு படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து தனது ஹீரோயின் இமேஜுக்கு அவரே வேட்டு வைத்துக் கொண்டார். 2013ம் ஆண்டுதான் அவருக்கு கொஞ்சம்

ரெயிலில் சிக்கி 48 கலைமான்கள் பலி…ரெயிலில் சிக்கி 48 கலைமான்கள் பலி…

ஸ்டாக்ஹோம்:-சுவீடனின் வடக்குப் பகுதியில் உள்ள லபோனியா பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோருக்கு கலைமான்களே வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. குளிர்காலங்களில் இவை உணவு தேடி ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்லும்போது அங்கு செல்லும் ரெயில் போக்குவரத்துகளில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைப்பது

மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…

புதுடெல்லி:-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அத்துடன், அவரது பக்கத்திற்குள் ஊடுருவிய யாரோ மர்ம நபர், அதில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுரையாளர் மெகர் தராருக்கு வினோதமான காதல் செய்திகளை அனுப்பியிருக்கிறார். இந்த

சாராய விற்பனைக்கு தடை…சாராய விற்பனைக்கு தடை…

பெங்களூர்:-கர்நாடகத்தில் சாராயம் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்–மந்திரி சித்தராமையா, சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்–மந்திரி சித்தராமையாவிடம்,

பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) கூட்டம் நடைபெற்றது. அதில், குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய ஆட்சியே

6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…

புதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் இருக்கும் என்பது பற்றி ஏ.சி.நீல்சன் மற்றும் ஏபிபி நியூஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. டெல்லி,

யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…யுவராஜ்சிங்கை வாங்க கோஹ்லி விருப்பம்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 12–ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் யுவராஜ்சிங் உள்ளிட்ட அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இந்நிலையில் 32 வயதான யுவராஜ்சிங்கை