Day: January 9, 2014

ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் 1 கோடி பரிசு…ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் 1 கோடி பரிசு…

திரூர்: மலப்புரம் மாவட்டம் திரூர் திருப்பரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது குட்டி (57). இவருக்கு மனைவியும், 3 மகன்களும். 3 மகள்களும் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக ஓமான் நாட்டில் இவர் ஒரு ஓட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த

பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…

மேட்டுப்பாளையம்:-மேட்டுப்பாளையம் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சண்முக வடிவு என்ற கலா (44). சம்பவத்தன்று சண்முக வடிவு அதிகாலை 5 மணிக்கு கேரள மாநிலம் மீன்குளத்தி அம்மன் கோவிலுக்கு செல்வதாக கணவர் ரவிச்சந்திரனிடம் அனுமதி

விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…

நிஜாமாபாத்:-ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். பிரசவ வலி அதிகமாக இருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றார். உடனே அந்த குழந்தையை ஜன்னல் வழியே வெளியே வீசினார். காயத்துடன்

திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …திரையுலகினரை “துக்கத்தில்” ஆழ்த்திய செய்தி …

பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உதய் கிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து

அறையில் முடங்கிய “பயணிகள்”!…அறையில் முடங்கிய “பயணிகள்”!…

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் “பனிப்பொழிவு” நிலவி வருகிறது. நேற்று அதிகாலை முதலே அதிகளவில் கடும் மேகமூட்டம் நிலவியதுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தன. மலைச்சாலைகளில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக ஊர்ந்து

ஜில்லா படத்துக்கு தடை கேட்டவர் ‘தலை’ உடைந்தது…ஜில்லா படத்துக்கு தடை கேட்டவர் ‘தலை’ உடைந்தது…

சென்னை:-விஜய்–மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலையூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மகேந்திரன் என்பவர், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். பிரகாஷ்ராஜ்–ஸ்ரேயா நடித்துள்ள பகீரதா என்ற தெலுங்கு படத்தை

சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…சிக்கினான் “டவுசர்” கொள்ளையன்…

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை கும்பல் பொது மக்களை பீதியடைய செய்து வருகின்றன. கடந்த 6–ந்தேதி அதிகாலை “கீழப்பழுவூர்” கிராமத்திற்குள் புகுந்த டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் வீடு, கடை உள்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தன. வீடு, வீடாக

பலப்பரீச்சை “டை”யில் முடிந்தது …பலப்பரீச்சை “டை”யில் முடிந்தது …

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி “ஹேமில்டனில்” நேற்று நடந்தது. இந்த போட்டியில் வென்றால் நியூசிலாந்து 3–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தொடரை சமன் செய்ய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய

சானியா “அதிர்ச்சி” தோல்வி!…சானியா “அதிர்ச்சி” தோல்வி!…

இந்த ஆண்டின் முதல் “கிராண்ட்ஸ்லாம்” போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி “சிட்னி”யில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில்

“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..“பொறாமை”யில் ஆசிட் வீசிய பெண்!..

இங்கிலாந்தில் நாட்டில் உள்ள கிழக்கு லண்டனை சேர்ந்தவர் “மேரிகோனி” வயது 21 இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் “நயோனி ஓனி” 21 என்ற பெண் இருவரும் தோழிகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தன. ஆனாலும்