Day: December 31, 2013

குவிக்கப்பட்ட போலீசார்…குவிக்கப்பட்ட போலீசார்…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.இதையொட்டி நட்சத்திர ஹோட்டல்களும், ரிசார்ட்டுகளும் தயாராகி வருகின்றன.

வரதட்சணை கொடுமை – நீதிபதி தீர்ப்பு…வரதட்சணை கொடுமை – நீதிபதி தீர்ப்பு…

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடுத்த கக்கரம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகலெட்சுமி. இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில்

தாயை கொலை செய்த மகன்…தாயை கொலை செய்த மகன்…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 58), விவசாயி. அவருடைய மனைவி

50 துணைமின் நிலையங்கள் – முதல்வர் திறப்பு…50 துணைமின் நிலையங்கள் – முதல்வர் திறப்பு…

மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற உச்சக்கட்ட

“மாதுளை”யின் மகத்துவம்…“மாதுளை”யின் மகத்துவம்…

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக்

சுற்றுலா சென்ற குழந்தைகள் கடலில் மூழ்கி பலி …சுற்றுலா சென்ற குழந்தைகள் கடலில் மூழ்கி பலி …

வியட்நாமின் இரண்டாவது பெரிய நகரான ஹோசிமின் சிட்டியை அடுத்த கேன் ஜியோ கடற்கரையில் சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகள் 7

ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…

சென்னையில் திருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நவம்பர் 15-ஆம் முதல் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்துவதற்காக சென்னை

பேருந்து நேருக்கு நேர் மோதல் 3 பெண்கள் பலி…பேருந்து நேருக்கு நேர் மோதல் 3 பெண்கள் பலி…

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அடுத்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மேல்மருவத்தூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்தும், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியிலிருந்து மருத்துவத்தூர் சென்ற தனியார் மினி பேருந்தும் நேருக்கு நேர்

சிகரட்டை பற்ற வைத்தார்…தீயில் கருகினர் …சிகரட்டை பற்ற வைத்தார்…தீயில் கருகினர் …

சேலம் மணக்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் அவரது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது.நேற்று இரவு

கொல்கத்தா தாதாவாகும் விஜய் …கொல்கத்தா தாதாவாகும் விஜய் …

ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.