பால் கொள்முதல் விலையை அதிகரித்து விட்டதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பசு மற்றும் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போதைய விலையான, லிட்டர் 28 ரூபாய் என்பது, 31 ரூபாயாக அதிகரிக்கப்படும். என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி