திரையுலகம் கௌதம் மேனனின் “சென்னையில் ஒரு மழைக்காலம்”

கௌதம் மேனனின் “சென்னையில் ஒரு மழைக்காலம்”

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

வாரணம் ஆயிரம் முடித்ததும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை தொடங்கினார் கவுதம் மேனன். இதன் ஷூட்டிங் பாதியிலேயே நிற்க, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்கினார். பின்பு ‘நடுநிசி நாய்கள்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இதனால் சென்னையில் ஒரு மழைக்காலம் என படத்தை தொடங்க வாய்ப்பு இல்லாமல் போனது. இந்நிலையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தை மீண்டும் இயக்க முடிவு செய்திருக்கிறார் கவுதம் மேனன். படத்தில் ஷிவா, சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி