Tag: முதல்வர்

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்

ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…ஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…

தமிழக பஸ்களில் 'GPS' உதவியுடன் மின்னணு பயணச் சீட்டுகள் அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டம். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா