Tag: கடவுள் பாதி மிருகம் பாதி

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் ராஜ் லிப்ட் கேட்டு இவர்கள்

தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பிரபல நடிகை!…தமிழ் இயக்குனர்களை இலங்கைக்கு இழுக்கும் பிரபல நடிகை!…

சென்னை:-இலங்கைக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அண்டை மாநில மொழி நடிகைகளும்கூட இலங்கைக்கு செல்ல பயந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின்

தயாரிப்பாளரை வாடா போடா என அழைத்த நடிகை பூஜா!…தயாரிப்பாளரை வாடா போடா என அழைத்த நடிகை பூஜா!…

சென்னை:-செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் நிறுவனம் தயாரித்துள்ள படம ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. ராஜ்-சுரேஷ்குமார் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் அபிஷேக், ஸ்வேதா விஜய் மற்றும் நான் கடவுள் பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள