Tag: சென்னை

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கை!…நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு மருத்துவர்கள் தெரிவித்த எச்சரிக்கை!…

சென்னை:-தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிய நடிகர் பிரக்ஷராஜ் சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. இது பற்றி விசாரித்து பார்த்தால் தெலுங்கில் படு பிஸியாக இருந்து வருகிறாராம். சமீபத்தில் கூட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் ஒன்றில் உடம்பு

‘கத்தி’ படத்தின் வசூலை முறியடித்த ‘ஐ’!…‘கத்தி’ படத்தின் வசூலை முறியடித்த ‘ஐ’!…

சென்னை:-ஜனவரி 14ம் தேதி வெளியான ஐ இரண்டு வாரங்கள் கழித்து தற்போதும் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஐ வசூல் கண்டிப்பாக 200 கோடியை தொட்டுவிடும் என்று பலர் தெரிவித்து வந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி

‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…‘என்னை அறிந்தால்’ பட ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சப்ரைஸ்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் என்னை அறிந்தால் படத்துக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . இந்நிலையில் இப்படத்தை பற்றிய விஷயங்கள் மெல்ல மெல்ல கசிய தொடங்கியுள்ளன. தற்போது வந்த தகவல் படி என்னை அறிந்தால்

கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…கத்தியால் நடிகர் விஜய்க்கு கிடைத்த பெருமை!…

சென்னை:-நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வருடம் தீபாவளிக்கு அக்டோபர் 22ம் தேதி ரிலிஸ் ஆன திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தை முருகதாஸ் இயக்க, விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அனிருத் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தார். இப்படம்

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு கன்னட படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். கன்னட சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சிவ ராஜ்குமார்

நடிகர் விஜய்-அட்லீ இணையும் படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…நடிகர் விஜய்-அட்லீ இணையும் படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரிக்கவிருக்கிறார். இதில் முதலில்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏற்பட்ட பின்னடைவு!…

சென்னை:-இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு தமிழர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைக்கான அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டார். ஆனால், சில நாட்களாகவே இவர் படத்தின் பாடல்கள் பெரிய அளவிற்கு ஒன்றும் ஹிட் ஆகவில்லை. அதிலும் குறிப்பாக லிங்கா படத்தின்

வீரம் பட செண்டிமெண்டை கடைபிடிக்கும் நடிகர் அஜித்!…வீரம் பட செண்டிமெண்டை கடைபிடிக்கும் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சில காலங்களாகவே ஆன்மிகத்தில் மிகவும் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் திருப்பதி சென்று வந்துள்ளார். இதற்கு முன்பு வீரம் படம் ரிலிஸ் ஆன போது இதே போல் தான் இயக்குனர் சிவாவும், அஜித்தும் திருப்பதி

‘விஜய் 59’ படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…‘விஜய் 59’ படத்தில் பாலிவுட் ஹீரோயின்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரிக்கவிருக்கிறார். இதில் முதலில்

இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டூரிங் டாக்கீஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் பேசிய முருகதாஸ், எஸ்.ஏ.சி சார் அவர்களுக்கு