Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

இப்போது தேவைப்படுகிறார் சுஜாதா, ஷங்கருக்குஇப்போது தேவைப்படுகிறார் சுஜாதா, ஷங்கருக்கு

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை, அமரர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மையமாக வைத்து எழுதப்பட்டது, என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

டக்ளசு,கருணா இப்ப சந்தோசமா?டக்ளசு,கருணா இப்ப சந்தோசமா?

தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வட இலங்கையில் செய்து வரும் நிவாரணப் பணிகள், மனிதாபிமானப் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறும்,

இப்படி டிசம்பரையும் ஜோசியத்தையும் தான் நம்ப வேண்டும் விஜய்இப்படி டிசம்பரையும் ஜோசியத்தையும் தான் நம்ப வேண்டும் விஜய்

நினைத்திருந்தால் காவலன் படத்தை தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வந்திருக்கலாம். போஸ்ட்புரொட‌க்சன் வேலைகள் முடியவில்லை என்றாலும்

ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று நேற்றல்ல தயாநிதி காலத்து பழசு….ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்று நேற்றல்ல தயாநிதி காலத்து பழசு….

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளுக்கு நாள் ஒரு பூதம் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது. ராஜாவுக்கு முன்பு தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக பிரதமருடன் மோதி, அவருக்கே உத்தரவிட்டதாக ஐபிஎன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு எந்திரன் செய்தி….இன்னொரு எந்திரன் செய்தி….

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க வெற்றிக் கொடி கட்டிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் அடுத்த காமெடி….ஈவிகேஎஸ் இளங்கோவனின் அடுத்த காமெடி….

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதற்காக இப்போதே ராஜாவை குற்றவாளி என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார்

தமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறதுதமிழகத்தை திமுக நாசமாக்கிக் கொண்டிருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின்

அதிமுக, திமுக இரண்டுக்கும் ஆப்புவைக்க நினைக்கும் விஜயகாந்த்அதிமுக, திமுக இரண்டுக்கும் ஆப்புவைக்க நினைக்கும் விஜயகாந்த்

நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர்.

நாடாளுமன்றத்தை முடக்குவோம்நாடாளுமன்றத்தை முடக்குவோம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை இயங்க விட மாட்டோம்