Day: November 20, 2010

“ஓம்சாந்தி ஓம்” ஸ்டைலில் தமிழ் ஹீரோக்கள் 7 பேர் இணைந்து நடனம்…“ஓம்சாந்தி ஓம்” ஸ்டைலில் தமிழ் ஹீரோக்கள் 7 பேர் இணைந்து நடனம்…

ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர்.

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி “கனிமொழி படத்தில் மிக முக்கிய கேரக்டரில்”சுப்பிரமணியபுரம் ஸ்வாதி “கனிமொழி படத்தில் மிக முக்கிய கேரக்டரில்”

பெரிய ஹிட்! பிரமாதமான பாராட்டுகள்! படம் வெளிவந்த ரெண்டே நாளில் 'ராத்தூக்கத்தை கெடுத்திட்டியே மகராசி' என்ற ஏணிப்படி வார்த்தைகள்!

இதெல்லாம் சரிபட்டு வருமா விஜய்க்குஇதெல்லாம் சரிபட்டு வருமா விஜய்க்கு

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை.தயாநிதி-அனுஷ்கா திருமணத்திற்கு தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் போயிருந்தார்கள்.

எனக்கு நடிப்பு கற்றுத் தந்தது தமிழ் சினிமாதான் – மீனாட்சிஎனக்கு நடிப்பு கற்றுத் தந்தது தமிழ் சினிமாதான் – மீனாட்சி

கருப்பசாமி குத்தகைதார‌ரில் அறிமுகமாவர் மீனாட்சி. ஹோம்லியாக அறிமுகமாகி கவர்ச்சியில் கொடிகட்டியவர். அவரை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது கரு.பழனியப்பனின்

இப்படி டிசம்பரையும் ஜோசியத்தையும் தான் நம்ப வேண்டும் விஜய்இப்படி டிசம்பரையும் ஜோசியத்தையும் தான் நம்ப வேண்டும் விஜய்

நினைத்திருந்தால் காவலன் படத்தை தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வந்திருக்கலாம். போஸ்ட்புரொட‌க்சன் வேலைகள் முடியவில்லை என்றாலும்

என்னை மேடையில் ஏற்றியது மிகப்பெரிய துரோகம் – k.பாலசந்தர்என்னை மேடையில் ஏற்றியது மிகப்பெரிய துரோகம் – k.பாலசந்தர்

இவர் எதைத்தொட்டாலும் பொன்னாகும் என்று ஒரு சிலர் பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள் அப்படிப்பட்ட ஒருவர் சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எம்.சசிகுமார் இரண்டாவது முறையாக இயக்கி இருக்கும்

நான் சாப்பிடுற காசு நான் சம்பாசித்தா இருக்கணும்- விஜய் அப்பாநான் சாப்பிடுற காசு நான் சம்பாசித்தா இருக்கணும்- விஜய் அப்பா

கோடம்பாக்கத்துல எப்பவும் எதையாவது செய்துகிட்டே இருக்கணும்... ஓய்ஞ்சி போய் படுத்தா மண்ணைப் போட்டு மூடிடுவாங்க,

காங்கிரஸ் மற்றும் பா.ஜா.கா எனும் கரையான்கள்காங்கிரஸ் மற்றும் பா.ஜா.கா எனும் கரையான்கள்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரசும் திமுகவிடம் சரணடைந்துவிட்டன என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

அசினை வைத்து தமிழர்களை எடை போட்ட ராஜபக்க்ஷேஅசினை வைத்து தமிழர்களை எடை போட்ட ராஜபக்க்ஷே

இலங்கையில் யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை அசினுக்கு மட்டும் கொடுத்ததன் பின்னால் பெரிய சதியே மறைந்துள்ளது, என்று செய்தி வெளியிட்டுள்ளன