Month: September 2018

மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!

வேலூர் சிறையினில் இருந்த திருமுருகன் காந்தி மயக்கமடைந்தார்.இதனால் அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல

சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!

கேரளா போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. . சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளளவில் நிதிநிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.கேரளாவில் மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு விருகம்பாகத்துக்கே தப்பி வந்துவிட்டார்.இதையடுத்து கேரளாவில் இவரை காணவில்லை என்றவுடன்

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடாஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.மியான்மரில் நடைபெற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு மீது நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பர்மா /

“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை

வீட்டில் கழிவறை இல்லாதலால் காதல் மனைவி தன் தாய்விட்ற்கு பிரிந்து சென்றார்.இதனால் கணவர் தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டத்தினை சேர்ந்தவர் செல்லதுரை .இவரும் ,தீபா என்பவரும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்துள்ளனர் .பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு கழிவறை இல்லை என்று

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்

பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது .அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தினை எட்டியுள்ளது .அதில் ரித்விகா,ஜனனி,விஜயலக்ஷ்மி,ஐஸ்வர்யா என நான்கு போட்டியாளர்கள் இறுதி சுற்றினை விளையாடி வந்தனர். அவர்களுக்கு கடந்த ஒரு

கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !

கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படம் வெளியிட்டார் நடிகை சமந்தா .அதனை கிண்டல் செய்தவர்களுக்கு நடுவிரலை பதிலாக தந்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான சமந்தா ,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ளார் .சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் சமந்தா .அவ்வப்போது

விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !விமானம் மூலம் கொழும்பை தாக்க புலிகள் திட்டம் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு !

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பினை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டனர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சிறிசேனா சிங்கள மக்களிடையே உரையாடினார் . அதில் அவர் கூறுகையில் ” கடந்த

பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!பள்ளி மாணவனை கடத்திய ஆசிரியை : சென்னையில் கைது !!

பள்ளி மாணவனை கடத்திக்கொண்டு சென்னை வந்து வாழ்ந்த கேரள ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் டியோரனா தம்பி (வயது 40). சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.அங்கு பத்தாம் வகுப்பு