Month: September 2018

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக் பாஸ் 2 சீஸனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார் .கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வந்தது.நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்

மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மை வெளியாகி உள்ளது.மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் இந்த தகவலை பெற்றுள்ளார். மத்திய அரசின் சகல வசதிகளை உள்ளடக்கிய ஏய்ம்ஸ் மருத்துவமனை

இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!

முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள் நாளை முதல் இப்பணியினை துடங்கவுள்ளனர். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம்

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு

சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் தருமபுரியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல்.

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்

பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!

சென்னையில் உள்ள பிரபல பர்வீன் டிராவல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மிகவும் பிரபலமான பர்வீன் ட்ராவல்ஸ் நிறுவனம்,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் பேருந்துகளை இயக்கி வருகிறது.அந்நிறுவனத்துக்கு, மாதாவாரத்தில் தலைமை அலுவலகமும் , புரசைவாக்கம் ,செங்குன்றம் ஆகிய இடங்களிலும் அலுவலகம்

எச்.ராஜா ஒரு தியாகி – அமைச்சர் உதயகுமார் !எச்.ராஜா ஒரு தியாகி – அமைச்சர் உதயகுமார் !

நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து,நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் எச்.ராஜா என அமைச்சர் உதயகுமார் கூறினார்.அவரையும் கருணாசையும் ஒப்பிட கூடாது என்றும் கூறினார். டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் உதயகுமார் இவ்வாறு கூறியுள்ளார். “எச்.ராஜா, இந்தியாவிலுள்ள 19

புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளை கிரிக்கெட் அணி இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர் கொள்கிறது .அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சிலருக்கு ஓய்வும்,புதுமுகங்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ,ஷிகர் தவான் ,முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இருவரும் இங்கிலாந்து

அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி எம்ஜியாரின் திருஉருவ படத்தினை திறந்து வைக்கிறார்.இதில்