செய்திகள்,திரையுலகம் ‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?…

‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?…

‘விஜய்-58’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் முதன் முறையாக ராஜா கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். இப்படம் கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வந்தனர்.

தற்போது நியூ இயரை முன்னிட்டு படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
இனி 2015 ஜனவரி முதல் வாரத்தில் ஷுட்டிங் மறுபடியும் ஆரம்பிக்க, பஞ்சாப்பில் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்க இருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி