செய்திகள்,திரையுலகம் தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!…

தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!…

தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!… post thumbnail image
சென்னை:-தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் நடிகை பூர்ணா கதாநாயகியாக அறிமுகமானார். கொடைக்கானல், கந்தகோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பூர்ணாவுக்கும், தெலுங்கு ஒளிப்பதிவாளர் பரணிக்கும் திடீர் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் ஓட்டல்களில் ரகசியமாக சந்திக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. பூர்ணா கால்ஷீட் மற்றும் சம்பள விவரங்களையும் பரணியே கவனித்து கொள்கிறார். சமீபத்தில் இருவரும் சென்னை வந்து இருந்தனர். அப்போது ஓட்டலில் ஒரே அறையில் தங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என பேச்சு அடிபடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி