Month: July 2014

ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது பிரகாஷமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருவதால் கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர நினைத்த இவர், தற்போது

அம்மாவாக நடிக்கிறார் நடிகை குத்து ரம்யா!…அம்மாவாக நடிக்கிறார் நடிகை குத்து ரம்யா!…

சென்னை:-தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகமானவர் ரம்யா. கன்னட நடிகையான இவர் அதன்பிறகு பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட சில படங்களில் நடித்தார். பின்னர் கன்னட படங்களில் நடித்து வந்தபோது மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி எம்.பி. ஆனார்.

பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…

அமெரிக்கா:-தேநீர், காபி ஆகியவற்றை குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி

ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…

லக்னோ:-ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர்

வீட்டு குளியலறையில் முதலை!…வீட்டு குளியலறையில் முதலை!…

அனந்த்:-குஜராத்தின் அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில் ஐந்து அடி நீள முதலை இருப்பதை பார்த்து

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார். மேலும் சமந்தா வேணி

ஐதராபாத்தில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…ஐதராபாத்தில் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…

சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டி, அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும்

அஜீத் படத்தை முன்வைத்து பட அதிபர்களை மிரட்டும் நடிகை திரிஷா!…அஜீத் படத்தை முன்வைத்து பட அதிபர்களை மிரட்டும் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றென்றும் புன்னகை. ஜீவாவுடன் அவர் நடித்த அந்த படத்தையடுத்து ஜெயம்ரவியுடன் பூலோகம் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் ஜெயம்ரவியை ஒரு பாக்சராக உருவாக்கும் பவர்புல்லான வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…சூர்யா, சித்தார்த்துக்கு வழி விட்ட நடிகர் பார்த்திபன்!…

சென்னை:-தனுஷின் படங்கள் சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது வேலையில்லா பட்டதாரி படத்தை யாருமே ஒரு பொருட்டாகவோ, போட்டியாகவே நினைக்கவில்லை. அதனால்தான் அந்த படம் ரிலீசாகி ஒரே வாரத்தில் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், வேலையில்லா பட்டதாரி ஹிட்டடித்து