அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…

ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!…

ராஜிவ்காந்திக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்திய மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ்காந்தியின் 23 வது நினைவு அஞ்சலி நாடுமுழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திரமோடி சமூக வலைதளமான டிவிட்டரில் கூறிஇருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி அவர்கள் அக்டோபர் 31ல் இந்தியாவின் ஆறாவது பிரதமராக பதவி ஏற்றார். 1984 முதல் டிசம்பர் 2 1989 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி