திரையுலகம் ‘காதல் சொல்ல வந்தேன்’ மேக்னாவின் கவர்ச்சி புரட்சி

‘காதல் சொல்ல வந்தேன்’ மேக்னாவின் கவர்ச்சி புரட்சி

meghnarai

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமான மேக்னாவுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் எதுவும் க்ளிக் ஆகாததால் வந்த வாய்ப்புகளுக்கு தலையசைத்துவிட்டார். விளைவு, ‘காதல் வேதம்’ என்னும் படத்தில் கவர்ச்சி வேதமாகி விட்டார் மேக்னா. இந்தப் படத்தில் அருவியில் மேக்னா குளிக்கும் காட்சியை விடாமல் இரண்டு நாட்களாக தொடர்ந்து படம் பிடித்திருக்கிறார்கள். அருவியில் குளித்ததால் மேக்னாவுக்கு ஜலதோசம் வந்ததோ இல்லையோ படத்தில் இந்த காட்சியைப் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஜலதோசம் வருவது உறுதி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.