Tag: riots…singapore

சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…

சிங்கப்பூர்:-கடந்த டிசம்பர் 8–ந்தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த ஒரு பஸ் விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 400 பேர் ஈடுபட்டனர். அதில் 43 பேர் காயம் அடைந்தனர். 24