Tag: Potato

உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…உணவில் தக்காளி சேர்க்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!…

டேராடூன்:-லட்சுமணன் ஜூலாவைச் சேர்ந்த மராத்தா (வயது 30), ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்குச் சென்று மனைவி பிரபாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது பிரபா, உருளைக்கிழங்கு உணவை தயார் செய்து கொடுத்தார். தக்காளி ஏன் சேர்க்கவில்லை? என்று கடும் ஆத்திரத்துடன் கேட்ட மராத்தா, திடீரென