Tag: Oommen_Chandy

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என

சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…சினிமா பாணியில் நிஜத்தில் முதல்வருடன் மோதிய சுரேஷ்கோபி!…

சென்னை:-மலையாள சினிமாவில் அதிரடி அரசியல் படங்களில் நடித்து வருபவர் சுரேஷ்கோபி. தான் நடிக்கத் தொடங்கியது முதல் இப்போது வரை சில நிஜ அரசியல்வாதிகளின் கதைகளில் நடித்து வரும் அவர், பல படங்களில் முதல்வரே தப்பு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட்…!தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட்…!

திருவனந்தபுரம்: ஈராக் நாட்டில் சன்னி, ஷியா மற்றும் குர்த் என 3 இன மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். சதாம் உசைன் சன்னி இனத்தை சேர்ந்தவர். ராணுவ பலத்தில் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்து வந்தார்.