ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு அறிவிப்பு!…ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு அறிவிப்பு!…
பெங்களூர்:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன். இவர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட முரளிதரன் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் மட்டும் தான்