Tag: Manu_Ramesan

எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…எட்டுத்திக்கும் மதயானை (2015) திரை விமர்சனம்…

திருநெல்வேலியில் தொழிலதிபராக இருக்கிறார் தங்கசாமி. இவருடைய தம்பி லகுபரன் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் நடக்கும் கலவரத்தில் லகுபரன் கொல்லப்படுகிறார். இது கலவரம் இல்லை, திட்டமிட்ட கொலை என்றும், இந்த கொலைக்கு ஒரு போலீஸ்காரரும், அரசியல்வாதியும் காரணம் என்பது தங்கசாமிக்கு