உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!
விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் இதுவரை 840 பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர்