Tag: Chennai

பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…பிரபல தெலுங்கு நடிகருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாகவும் நடித்து இருக்கிறார். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென

மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அடுத்து

’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…’குட்டி தல’யை வாழ்த்திய முன்னணி நடிகர்கள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் தனுஷ்,

பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. காக்கிசட்டை தமிழ் நாட்டில் மட்டும் ரூ 13.35 கோடி வசூல் செய்துள்ளது. கேரளா, கர்நாடகா, மற்ற

‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…

சென்னை:-சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருபவர் ‘கத்தி’ பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக ‘துப்பாக்கி’ படத்திற்குப் பின்னரே அவர் இதுபோல் ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். விஜய்யை வைத்து இயக்கிய ‘கத்தி’ படத்தின் முதல்நாள்

பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…

சென்னை:-‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்!…பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்!…

சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்’ நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:– ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று

நடிகர் அஜித்தை போலவே ’குட்டிதல’யும் இந்திய அளவில் ட்ரண்டிங்!…நடிகர் அஜித்தை போலவே ’குட்டிதல’யும் இந்திய அளவில் ட்ரண்டிங்!…

சென்னை:-நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஜோடி. இவர்களுக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். படம் ரிலிஸின் போது மட்டும் ட்ரண்ட்

நடிகர் விஜய்யால் உயரம் தொட்ட இசையமைப்பாளர் அனிருத்!…நடிகர் விஜய்யால் உயரம் தொட்ட இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத் வளர்ந்து விட்டார். இவர் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமில்லை, படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதிலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி

10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…

சென்னை:-இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருடாந்தர பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டியில் ஓட்டு போடுவதற்கு தகுதியான அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டின்