Tag: Chennai

சிவகார்த்திகேயனை ஒதுக்கிய நடிகை தமன்னா!…சிவகார்த்திகேயனை ஒதுக்கிய நடிகை தமன்னா!…

சென்னை:-தற்போதைய சூழ்நிலையில் கோலிவுட்டின் டாப் ஸ்டார் சிவகார்த்திகேயன் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்துவிட்டார். இவர் அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினிமுருகன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். பையா படத்தில் கிடைத்த

14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்த ஜாம்பவான்!…14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்த ஜாம்பவான்!…

சென்னை:-கத்தி படத்தின் பாடல்களை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன் முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். இதில் மேலும் வலு சேர்க்க பின்னணி பாடகர்களுக்கெல்லாம் குருநாதராக விளங்கும் ஜேசுதாஸ் பாடவுள்ளார். இவர் இதற்கு

வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…வித்யா பாலன் ஸ்டைலை பின்பற்றுகிறார் நடிகை லட்சுமி மேனன்!…

சென்னை:-பாலிவுட் நடிகை வித்யா பாலன் எந்த விழாவில் கலந்து கொண்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டிசைனர் சேலைகளை மட்டுமே உடுத்தும் வலம் கொண்டவர். இவரை பின்பற்றி, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட

பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…பாலாவிடம் சான்ஸ் கேட்டு துரத்தும் நடிகை பூஜா!…

சென்னை:-2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் பேசப்பட்டது.

நடிகர் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் – அபிஷேக் பச்சன்!…நடிகர் விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும் – அபிஷேக் பச்சன்!…

சென்னை:-பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டிக்காக சென்னை அணியை வாங்கியுள்ள அபிஷேக் பச்சன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

முத்தக் காட்சியில் நடித்துள்ள நடிகை ரெஜினா!…முத்தக் காட்சியில் நடித்துள்ள நடிகை ரெஜினா!…

சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் நாயகி ரெஜினா சில தினங்களுக்கு முன் வெளியான ‘பவர்’ படத்தில் முன்னணி நடிகரான ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாதான் முக்கியமான கதாநாயகி என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் நாயகியாக ரெஜினா நடித்திருக்கிறார்.

தீபாவளியில் மும்முனைப்போட்டி!…தீபாவளியில் மும்முனைப்போட்டி!…

சென்னை:-விஜய்யின் ‘கத்தி‘, விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ‘ஐ’ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. இந்நிலையில், ஐ

12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…12 மணி நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம்!…

சென்னை:-ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.எஸ்.மோகன்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘நடு இரவு’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா. இசையை ரமேஷ் கிருஷ்ணா கவனிக்கிறார்.

நடிகையை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!…நடிகையை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!…

சென்னை:-பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்கி இருக்கும் படம் மூச். இது ஒரு திகில் படம். நிதின், மிஷா கோஷல், சுஹாசினி நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய இயக்குனர் வினுபாரதி சொன்ன சுவாரஸ்யமான தகவல்,இரண்டு குழந்தைகளுக்காக

‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்தின் கதையை வெளியிட்ட நடிகர் விக்ரம்!…

சென்னை:-இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை பற்றி எல்லோரும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை கூறி, இப்படி இருக்குமோ… அப்படி இருக்குமோ… என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரமே ஒரு பேட்டியில்