Tag: Chennai

நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…நடிகை அனுஷ்காவை பீல் பண்ண வைத்த கெளதம்மேனன்!…

சென்னை:-தற்போது அஜீத்தை வைத்து தான் இயக்கி வரும் இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திலும் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்திருக்கும் கெளதம்மேனன், இன்னொரு நாயகியாக நடித்துள்ள அனுஷ்காவை விட திரிஷாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், திரிஷா

கிருத்திகா உதயநிதி படத்தில் நடிகர் சிம்பு!…கிருத்திகா உதயநிதி படத்தில் நடிகர் சிம்பு!…

சென்னை:-கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் இப்போதைக்கு கால்சீட் கிடைக்காத நிலை. அதனால் வாலு, இது நம்ம ஆளு படங்களை முடித்து விட்ட சிம்புவை தனது புதிய படத்தில் நடிக்க

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும்

நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…நடிகை ஹன்சிகாவை மலையாளத்துக்கு இழுத்த திலீப்!…

சென்னை:-பிரபல மலையாள நடிகர்களில் திலீப்பும் ஒருவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் திலீப். இவரது மார்க்கெட் தற்போது பரபரப்பாக இல்லை. அதனால் கோலிவுட்டில் பேசப்படும் திறமையான நடிகைகளை தான் நடிக்கும்

ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…ரூ.2.5 கோடி செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி!…

சென்னை:-கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு

புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்பு!…புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்பு!…

சென்னை:-சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல் அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் விஜய்!…ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-இணையதளங்கள் ரசிகர்களிடம் தொடர்பு வைத்துள்ள, நடிகை குஷ்பு, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோரை சமீபத்தில் விஜய் ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்களாம். அதனால் இதுபற்றி குஷ்புவே விஜய்யிடம் புகார் அளித்திருக்கிறாராம். அதையடுத்து அஞ்சான் பட விவகாரத்தில் டைரக்டர் லிங்குசாமியை கண்டபடி விமர்சித்து வந்த

‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…‘ஐ’ இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் – பி.சி.ஸ்ரீராம்!…

சென்னை:-விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!…சர்ச்சைக்குரிய இந்திப் படத்தை நடிகர் ரஜினி பார்க்கிறார்!…

சென்னை:-இந்தி இயக்குனர் பைசல் சைஃப் இயக்கி உள்ள படம் மெயின் கோன் ரஜினிகாந்த். இதில் ஆதித்யாமேனன், கவிதா ராதேஷ்யாம் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் என் பெயரில் வெளிவரும் இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று

ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!…ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனராக்கிய ரசிகர்கள்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ஒவ்வொரு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில்தான் உருவாகியிருக்கிறது. அதில் ஐ படம் 150 கோடி பட்ஜெட. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. தான் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டிலேயே படம் எடுத்து வருவது பற்றி ஷங்கர்