Tag: _Uttar_Pradesh

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

காசியாபாத்:-நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார். அந்த மாணவி நேற்று

மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!…

அலிகார்:-உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.