Tag: விழி மூடி யோசித்தால் விமர்சனம்

விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…

கல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன்