Tag: ராமேசுவரம்

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே இலங்கை கடற்படை தங்களது சுயரூபத்தை காட்டிவிட்டது. 33 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறைபிடித்து

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிவடைந்து ராமேசுவரம் பாம்பன் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 770 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.கச்சத்தீவு–தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் வலைகளை விரித்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இன்று