Tag: மோட்டார்-சைக்கிள

ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…

சுவாமியார்மடம்:-கருங்கல்லை அடுத்த பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பென்சிகர் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார். இன்று காலையிலும் இது போல