Tag: மங்களூர்

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…

மங்களூர்ல்:-கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரில் இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பேர் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதில் ஏழு பேர் அந்நோயின் காரணமாக பலியாகியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். உடுப்பி மாவட்ட

குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…குடிபோதையில் பெற்ற மகளை கற்பழித்த தொழிலாளி!…

மங்களூர்:-தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்குட்பட்ட கரும்பார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சேகர். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு