Tag: பெண்-காவலர்

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறும் பெண் ஏட்டு…

மதுரை: – கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் கீதா. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு காவல்துறையில் 1997ல் இரண்டாம் நிலை பெண் காவலர் பணியில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி கணவர், 2 மகள்கள் உள்ளனர்.