Tag: பராக்_ஒபாமா

ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…

புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில் அளிக்கிற வகையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிருபர்களிடம்

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…

போஸ்டன்:-அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், ரோடுகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…

புதுடெல்லி,:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி டெல்லி சாஸ்திரி பார்க்கில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:– சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தன் பெயர்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்!…

வாஷிங்டன்:-ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச இணைய தளங்களில் ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி குர்திஷ் வீரரின் தலை துண்டித்து கொலை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக தீவிரவாதியின் பேச்சும் இடம் பெற்றுள்ளது. அதில்,

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பாகிஸ்தான் எதிர்ப்பு!…

இஸ்லாமாபாத்:-அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்களின் அன்பு மழையில் நனைந்த

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:–

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட்

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி கட்டமாக சிறி கோட்டையில் கூடியிருந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் முன் அவர் உரையாற்றினார்.

ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசி வருகிறார். பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும், நாட்டின் வளர்ச்சி பற்றியும் இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுவதுண்டு. இந்த மாத மான் கீ பாத்

குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…

புதுடெல்லி:-அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் கடந்த காலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றைய அணிவகுப்பில் இந்த ஏவுகணைகள் இடம் பெறவில்லை. இதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமா?