Tag: திருவனந்தபுரம்_ப…

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆறு ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொருட்களின் விவரப்பட்டியலை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று