Tag: தம்பி_ராமையா

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜய்யின் 58வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி

யான் (2014) திரை விமர்சனம்…யான் (2014) திரை விமர்சனம்…

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார்

ரெட்ட வாலு (2014) திரை விமர்சனம்…ரெட்ட வாலு (2014) திரை விமர்சனம்…

படத்தின் கதைப்படி, தீயப் பழக்கங்களைக் கொண்ட ‘வாலு’ என்று அழைக்கப்படும் அகிலை அவனது தந்தையும், அண்ணனும் சேர்ந்து சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.பெரியவனாகி அங்கிருந்து வெளியே வரும் அகில், பழைய குணமுடையவனாகவே இருக்கிறான். திருட்டை தொழிலாகக் கொண்ட அவனை போலீஸ் தொடர்ந்து துரத்த,

ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…

சினிமா போஸ்டர் ஒட்டி பிழைப்பை நடத்தி வருகிறார் நாயகன் விஜய் வசந்த். இவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். தாய் மீது பாசம் இருந்தாலும், இவரது குடிசைக்கு அருகில் வாழும் ஒரு விபசாரப் பெண்ணுக்கு தனது தாய் ஆதரவாக இருப்பதால் அவளை வெறுத்து

‘உ’ திரை விமர்சனம்…‘உ’ திரை விமர்சனம்…

திரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின்