Tag: டுவிட்டர்

விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…

சென்னை:-எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு நின்றனர். தற்போது இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. பகையை மறந்து நெருங்கிய

சிம்பு -ஹன்சிகாவை சேர்த்து வைத்த செல்வராகவன்!…சிம்பு -ஹன்சிகாவை சேர்த்து வைத்த செல்வராகவன்!…

சென்னை:-சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக நடித்து அதன்பின்னர் காதல் கொண்டனர். திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டு, தற்போது மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றனர். காதல் வேறு தொழில் வேறு என்று விளக்கம் கொடுக்கும் சிம்பு இந்த பார்முலாவை

ஹன்சிகாவின் காதலுக்கு ஆப்பு வைத்த விக்ரம்!…ஹன்சிகாவின் காதலுக்கு ஆப்பு வைத்த விக்ரம்!…

சென்னை:-காதலிக்க நேரமில்லை! இந்த தலைப்பு இப்போது படத்திற்கு பொருந்துகிறதோ, இல்லையோ? ஹன்சிகாவுக்கு பொருந்தும். தற்போது அவர் நடித்து வரும் படங்களின் எண்ணிக்கை மட்டும் எட்டுக்கும் மேல். காலையில் ஜப்பானில் காஃபி, மாலையில் நியூயார்க்கில் ஜாலி என்கிற மாதிரியே ஓடிக் கொண்டிருக்கிறது அவரது

நானும் தனுசும் நல்ல நண்பர்கள்…சிம்பு!…நானும் தனுசும் நல்ல நண்பர்கள்…சிம்பு!…

சென்னை:-தனுசும், சிம்பும் 2000–ம் ஆண்டில் ஒன்றாகவே திரையுலகில் அறிமுகமானார்கள். அப்போது இருவருக்கும் கடும் மோதல் இருந்தது. பின்னர் அது படங்களில் இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் வைக்கும் அளவுக்கு வலுவடைந்தது. இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். பேஸ்புக், டுவிட்டரிலும் ரசிகர்கள்

சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…சிம்பு – ஹன்சிகா பிரிவிற்கு சிவகார்த்திகேயன் காரணமா!…

சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக அறிவித்திருந்தனர். அன்றிலிருந்து அவர்களது திருமணம் குறித்துப் பேச்சுக்கள் எழுந்துவந்தன.சிம்பு – ஹன்சிகா காதல் விவகாரம் ஹன்சிகாவின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுவந்தது. பின்னர் சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன்

நடிகை குஷ்புக்கு மீண்டும் கட்டப்படும் கோவில்!…நடிகை குஷ்புக்கு மீண்டும் கட்டப்படும் கோவில்!…

சென்னை:-நடிகை குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.இவரது ரசிகர்களின் பாசம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி

வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்ட ஹன்சிகா!…வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்ட ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி காதலர்கள் சிம்பும், நயன்தாராவும் இது நம்ம ஆளு படம் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அப்போது இருவருமே நண்பர்களாகிவிட்டோம் என்றனர். இதற்கிடையில் வாலு

ஹன்ஷிகாவை காப்பாற்றிய நயன்தாராவுக்கு நன்றி !…ஹன்ஷிகாவை காப்பாற்றிய நயன்தாராவுக்கு நன்றி !…

சென்னை:-கடந்த 14-ஆம் தேதி காதலர் தினத்தில் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சிங்கிளாக இருக்கிறேன் என்று ஹன்ஷிகா வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலாக நானும் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று நேற்று விரக்தியில் அறிக்கை ஒன்றை விட்டார் சிம்பு. அவரின் இந்த அறிக்கை ஹன்ஷிகா ரசிகர்களுக்கு

சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு காரணம் நயன்தாரா?…சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு காரணம் நயன்தாரா?…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். இந்த நிலையில் பாண்டிராஜ்

ஹன்சிகாவுடனான காதல் முறிந்தது!… சிம்பு அறிக்கை…ஹன்சிகாவுடனான காதல் முறிந்தது!… சிம்பு அறிக்கை…

சென்னை :-சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது சிம்பு,