Tag: சென்னை

அனிருத் நடிக்கும் புதிய படம் ‘சான்ஸே இல்லை’!…அனிருத் நடிக்கும் புதிய படம் ‘சான்ஸே இல்லை’!…

சென்னை:-கண்டேன் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் அனிருத்தை தங்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக அணுகியபோது, அவருக்கு ஒரு கோடி சம்பளம் தரவும் முன் வந்தது. அனிருத்தோ தேடி வந்த பட வாய்ப்பை ஸாரி சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அதன் பிறகும்

மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…மீண்டும் வருகிறார் நடிகை ஷெரீன்!…

சென்னை:-துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே

விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளிவந்தது.ஆறு மொழி சேட்டிலைட் உரிமைகள் மற்றும் ரிங்டோன் ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…

சென்னை:-சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களை கைது செய்ததாகவும், படகுகளையும் அவற்றில் இருந்த சுமார் 750 கிலோ

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில்

விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…

சென்னை:-இந்த ஆண்டு பொங்கலின் போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற

ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…

சென்னை:-ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் 2010ல் வெளிவந்தது.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி’, ‘ரோபோ’ என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம்

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் என இயக்குனர் களஞ்சியம் ஆவேசம்!…

சென்னை:-நடிகை அஞ்சலி தனது சித்தி பார்வதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் அடுக்கடுக்கான புகார்களை சொல்லிவிட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அஞ்சலி, தற்போது ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களில்

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன.