Tag: சென்னை

மங்காத்தா 2வில் இணைந்து நடிக்கும் அஜீத், விஜய்?…மங்காத்தா 2வில் இணைந்து நடிக்கும் அஜீத், விஜய்?…

சென்னை:-அஜீத்தின் மாறுபட்ட நடிப்பில் அவரது ஐம்பதாவது படதாக வந்த திரைப்படம் “மங்காத்தா“. பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முண்ணனி நடிகரான அர்ஜுன் அப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. இப்படம் பெரும்வெற்றியடைந்ததை அடுத்து

வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை என நடிகை குஷ்பு தகவல்!…வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை என நடிகை குஷ்பு தகவல்!…

சென்னை:-நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை கருணாநிதிக்கு அனுப்பிவைத்தார். அதில், தன்னுடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாக நீடிப்பதால் தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அவர் குறிபிட்டு உள்ளார்.முடிவை அவர் அறிவித்த பிறகு, அவருக்கு

ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா

நடிகர்கள் விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்கும் அரசியல்வாதி!…நடிகர்கள் விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்கும் அரசியல்வாதி!…

சென்னை:-விஜய், அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கென ஒரு பாணியில் ஹீரோ இமேஜை உருவாக்கிக்கொண்டனர். இதற்கிடையில், விஜய், அஜீத்தை

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!…வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. திருமணமான இவர் பல தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் வாடகைத் தாய் மூலம்

‘கத்தி’ படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் விஜய்!…‘கத்தி’ படக்குழுவினருக்கு விருந்தளித்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் துவங்கப் பட்டது. மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்தது. வடபழனி புஷ்பா கார்டனில் பெரிய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்!…திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்!…

சென்னை:-திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட

நீச்சல் உடை அணியவே மாட்டேன் என நடிகை தமன்னா உறுதி!…நீச்சல் உடை அணியவே மாட்டேன் என நடிகை தமன்னா உறுதி!…

சென்னை:-இந்தித் திரையுலகில் ஹம்சகல்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நுழையக் காத்திருக்கிறார் நடிகை தமன்னா. மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் இந்த நகைச்சுவைப் படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார். தற்போது இந்த படத்தின் பிரமோஷன்

நடிகை சுகாசினிக்கு கிடைத்த பெருமை!…நடிகை சுகாசினிக்கு கிடைத்த பெருமை!…

சென்னை:-நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுகாசினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நடித்துள்ள அவர், அனைத்து படங்களிலுமே குடும்பப்பாங்கான வேடங்களாக மட்டுமே நடித்தார். அந்த வகையில், பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து தனக்கென ஒரு

தமிழ் சினிமாவில் என் பேவரிட் அஜீத்தும், கெளதம்மேனனும்தான் என திரிஷா பேட்டி!…தமிழ் சினிமாவில் என் பேவரிட் அஜீத்தும், கெளதம்மேனனும்தான் என திரிஷா பேட்டி!…

சென்னை:-தமிழில் பூலோகம் படத்தில் மட்டுமே நடித்த நடிகை திரிஷா அதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருநது அங்குள்ள முன்னணி டைரக்டர்களை சந்தித்து வந்தார். அப்போது அஜீத்தைக்கொண்டு தான் இயக்கும் படத்திற்காக திரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார்