Tag: சென்னை

இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு தடை!…இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு தடை!…

சென்னை:-எதையாவது சொல்லியோ, சமூக வலைத்தளங்களில் எதையாவது எழுதியோ, அல்லது அறிக்கை என்ற பெயரில் மற்றவர்களைத் தரக்குறைவாக திட்டியோ எழுதியே பழக்கப்பட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர திரைப்பட பத்திரிகையாளர்கள் மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்யும் நடிகர் அஜீத்!…தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்யும் நடிகர் அஜீத்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் 55வது படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். அண்ணன்-தம்பி என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பவர், இதுவரை அண்ணன் வேடத்தில் நடித்துக்கொண்டிருநதார். புலனாய்வு செய்யும் போலீஸ அதிகாரி வேடம் என்பதால், தனது உடல் எடையில் எந்தவித

விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர்.தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அளவுக்கு கிளாமர் குயினாகவும் நடித்துள்ளார். இந்த

தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…

சென்னை:-34 ஆண்டுகளுக்கு முன்பு டி.ராஜேந்தர் இயக்கிய படம் ஒருதலைராகம். அந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ஷங்கர். அவர் தற்போது மணல் நகரம் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஒருதலை

நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…

சென்னை:-‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் ‘வை ராஜா வை, முனி -3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…

சென்னை:-சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்,பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில்

வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம்

நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…

சென்னை:-படப்பிடிப்புகளில் நடிகர்-நடிகைகளுடன் கடலை போடும் ஹன்சிகா, படப்பிடிப்பு முடிந்து விட்டால் பார்ட்டி, விழாக்கள் என்று தேவையில்லாமல் ஊர் சுற்றுவதில்லை. நேராக வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார். அல்லது அடுத்து நாளுக்கு தேவையான டயலாக்குகளை மனப்பாடம் செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வார். படப்பிடிப்பு இல்லாத ஓய்வு

நிர்வாண காட்சி…பொய் சொன்ன பிரபல இயக்குனர்!…நிர்வாண காட்சி…பொய் சொன்ன பிரபல இயக்குனர்!…

சென்னை:-சமீபத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் முத்தக் காட்சி இருக்கிறது என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். படத்திலும் சொன்னது போலவே முத்தக் காட்சி இடம் பெற்ற லட்சுமி மேனனா இது என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்தப்

சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…

சென்னை:-சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப் சார்பில், ஐ.டி.எப். ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 35 வயது, 45 வயது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ்