Tag: சென்னை

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…

சென்னை:-சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஏனெனில் சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா

‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…

சென்னை:-சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தார் என பேசும் நிலைமை வந்துவிடும் போல. இவர் படம் ரிலிஸாகி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் வாலு படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்து

நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…

சென்னை:-கௌதம் மேனன் தற்போது என்னை அறிந்தால் படத்தின் ப்ரோமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன், யோகன் என்ற படத்தில் இணைவதாக இருந்தது. இதை தொடர்ந்து படத்தின் புகைப்படங்களும் வெளிவந்தது, பின் இப்படம் ஹாலிவுட் தரத்தில்

இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. மேலும், இலங்கையில் இதுவரை கத்தி, ஐ, லிங்கா படங்களே அதிக திரையரங்குகளில் வெளிவந்த படங்கள். தற்போது என்னை அறிந்தால்

பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…

ஆலந்தூர்:-சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்சா (வயது 30)

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை மாறி மாறி நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் தான் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் வெளி மாநிலமான கேரளாவில் விஜய் தான் நம்பர் 1ல் இருந்தார். இவரின் கத்தி திரைப்படம் அங்கு 169 தியேட்டர்களில் வெளிவந்தது.

‘என்னை அறிந்தால்’ அமெரிக்காவில் வெளியாகும் தியேட்டர்கள் விபரம்!…‘என்னை அறிந்தால்’ அமெரிக்காவில் வெளியாகும் தியேட்டர்கள் விபரம்!…

சென்னை:-நடிகர் அஜித் படம் வருகிறது என்றாலே தமிழக திரையரங்குகளில் திருவிழா தான். இந்நிலையில் மங்காத்தா படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் ஓவர்சிஸிலும் உயர்ந்து விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்த வெற்றி அஜித்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது என்னை

மூன்று புதிய வேடங்களில் ‘விஜய் 58’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?…மூன்று புதிய வேடங்களில் ‘விஜய் 58’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூன்றாம் கட்ட படபிடிப்பு வேகமாக சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய்க்கு

ஆபாச படம் வெளிவந்ததால் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!…ஆபாச படம் வெளிவந்ததால் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!…

சென்னை:-நடிகைகள் என்றாலே எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சமீப காலமாக பல நடிகைகளின் மார்பிங் புகைப்படங்கள் வெளிவந்து அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை லாவண்யா என்பவரின் ஆபாச