Tag: ஏ.சி

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த டிக்கெட் பரிசோதகர்!…ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த டிக்கெட் பரிசோதகர்!…

ஜல்கான்:-ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் பொது பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவல்லாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார்.அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண்