Tag: ஊதிய-உயர்வு

7ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…!7ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…!

மும்பை :- ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப

நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்…நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலை நிறுத்தம்…

சென்னை:- நாடு முழுவதும் 26 அரசுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 12 அயல்நாட்டு வங்கிகள், 40 கிராமிய வங்கிகள் என 80க்கும் மேற்பட்ட வங்கிகள் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புதிய தனியார் வங்கிகள்,