Tag: உலக_வர்த்தக_மைய…

இரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது!…இரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது!…

நியூயார்க்:-கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்-கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் பயங்கர தாக்குதலை நடத்தினர். விமானங்களை கடத்திச் சென்று, நியூயார்க் இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மோதினர். நியூயார்க் தாக்குதல்களில் 2 ஆயிரத்து 753 பேர் பலியானார்கள் அல்லது