Tag: அணு_குண்டு

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…

நியூயார்க்:-கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.அதன் பின்னர்தான் இண்டாம்

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு வெடித்து சோதனைகள் நடத்தியுள்ளது. 67 தடவைகள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.