Tag: அகிலத்_தொடர்_பா…

ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…

நியூயார்க்:-தகவல்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு நிபுணர்கள் புதிய வகையில் யு.எஸ்.பி. காண்டம் என்ற பெயரிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதனால், போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை, வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் இல்லாமல், எந்தவொரு யு.எஸ்.பி. போர்ட்டிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கருவி தகவல்களை