Category: விளையாட்டு

விளையாட்டு

ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…

புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து

கழற்றி விடப்பட்ட ஷேவாக்…கழற்றி விடப்பட்ட ஷேவாக்…

புதுடெல்லி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து

விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…விசாகப்பட்டினம் ‘மைதானத்திற்கு’ அங்கீகாரம்!…

விசாகப்பட்டினத்தில் ‘டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி’ கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்த அங்கீகாரம் அளிக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் கேட்டு உள்ளது . இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாகப்பட்டினம் மைதானத்தை ஆய்வு செய்ய கமிட்டி

கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து…கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் இடத்திற்கு ஆபத்து…

துபாய்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைவிட 6 புள்ளிகள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி (114) இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாமிடத்திலும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி

ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…

பெங்களூர்:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்த அங்கீகாரம்…ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்திற்கு டெஸ்ட் போட்டி நடத்த அங்கீகாரம்…

விசாகப்பட்டினத்தில் ‘டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி’ கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு டெஸ்ட் போட்டிகள் நடத்த அங்கீகாரம் அளிக்க ஆந்திர கிரிக்கெட் சங்கம் கேட்டு உள்ளது . இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாகப்பட்டினம் மைதானத்தை ஆய்வு செய்ய கமிட்டி

பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…பெண்களுக்கான ‘துப்பாக்கி’ கண்டுப்பிடிப்பு!…

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண்ணிற்கு ஒரு கற்பழிப்புக் கும்பலால் ஏற்பட்ட கொடூர மரணம் கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் ஐஓஎப் பெண்களுக்கான கைத்துப்பாக்கியை வடிவமைக்கக் காரணமாக இருந்தது. டைட்டானியம் அலாயில் 500 கிராம் எடையில், 32 திறனுடன்

தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…

லண்டன்:-இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான மேட் பிரையரும், ஸ்டுவர்ட் பிராடும் சிட்னியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத

ஐ.பி.எல்.லின் இளம் கோடீசுவரர் சஞ்சு சாம்சன்…ஐ.பி.எல்.லின் இளம் கோடீசுவரர் சஞ்சு சாம்சன்…

கொச்சி:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான புதிய விதிகளை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு சமீபத்தில் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். பிப்ரவரி 12 மற்றும் 13–ந்தேதி

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் போட்டி வருகிற 12–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.